பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக தற்போது அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அண்மையில் வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். டி20 அணியில் ஓர் பேட்ஸ்மேன் வீரராக தொடர்வேன் எனவும் அறிவித்திருந்தார். மேலும், ஓடிஐ மற்றும் டெஸ்ட் தொடர் கேப்டனாக தொடர்வதாக அறிவித்திருந்தார்.
அந்த அதிர்ச்சியில் இருந்தேரசிகர்கள் மீளாத நேரத்தில் மேலும், ஒரு அதிர்ச்சி செய்தியாக தான் ஐபிஎல்-இல் பெங்களூரு அணி கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் முடித்ததும் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், ஓர் வீரராக பெங்களூரு அணியில் தொடர்வேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…