கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.. கம்பிர் அதிரடி கருத்து!

Published by
Surya

பெங்களூர் அணியின் கேப்டன் பதிவில் இருந்து கோலியை நீக்கவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீர்ர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இரண்டாம் பிலே-ஆப்ஸ் சுற்று, நேற்று அபுதாபியில் நடந்தது. இதில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதியது. முதலில் பெங்களூர் அணி பேட்டிங் செய்த நிலையில், ஹைதராபாத் அணி 19.4 ஓவரில் 132 ரன்கள் அடித்து வெற்றி பெற்று, எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றது. இது பெங்களூரு ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை எனவும் விமர்சனங்கள் குவியத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலியை விலக்க வேண்டுமா என கவுதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், எட்டு ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக அவர் கோப்பையை வெல்லாமல் இருப்பதாகவும், கோலிக்கு அதிக நேரம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அவரை கேப்டன் கேப்டன் பதிவில் இருந்து நீக்கவேண்டும் என பதிலளித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

10 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

12 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

15 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

16 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

18 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

19 hours ago