Ind vs Eng : ரிஷாப் மிகவும் நேர்த்தியாக வந்துள்ளார்,இன்று அவர் தான் – விராட் கோலி

Published by
Castro Murugan

இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில்  நடைபெற உள்ளது .நேற்று செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலி “ரிஷாப் இன்று தனது கையுறைகளை எடுப்பார் என்று  கூறினார்.ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார்.அவருக்கான விளையாட்டின் அணைத்து அம்சங்களையும் உருவாக்க நாங்கள் விரும்புகிறோம் இதற்கான நேரம் மற்றும் காலம் அதிகம் தேவை என்றார்.

மேலும் ரிஷாப் பற்றி கூறுகையில் “அவர் மிகவும் நேர்த்தியாக வந்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிகம் பங்குகொள்ளவில்லை என்றாலும் அவர் தனது உடற்தகுதி, விளையாட்டுகளில் கடுமையாக உழைத்தார்.நாங்கள் அவருக்கு நிறைய ஆதரவளித்துள்ளோம், நல்ல காரணத்திற்காக – ஆஸ்திரேலியாவில் நீங்கள் அதை பார்த்துள்ளீர்கள் என்று கூறினார்.

 

Published by
Castro Murugan

Recent Posts

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

44 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

1 hour ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

8 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

9 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

11 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

11 hours ago