இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது .நேற்று செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலி “ரிஷாப் இன்று தனது கையுறைகளை எடுப்பார் என்று கூறினார்.ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார்.அவருக்கான விளையாட்டின் அணைத்து அம்சங்களையும் உருவாக்க நாங்கள் விரும்புகிறோம் இதற்கான நேரம் மற்றும் காலம் அதிகம் தேவை என்றார்.
மேலும் ரிஷாப் பற்றி கூறுகையில் “அவர் மிகவும் நேர்த்தியாக வந்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிகம் பங்குகொள்ளவில்லை என்றாலும் அவர் தனது உடற்தகுதி, விளையாட்டுகளில் கடுமையாக உழைத்தார்.நாங்கள் அவருக்கு நிறைய ஆதரவளித்துள்ளோம், நல்ல காரணத்திற்காக – ஆஸ்திரேலியாவில் நீங்கள் அதை பார்த்துள்ளீர்கள் என்று கூறினார்.
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…