மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி உயர்ந்த புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் (ஜூலை 25, 2025), 150 ரன்கள் எடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய ரூட், சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளைப் பற்றி Sony Liv-இல் ஹர்ஷா போக்ளேவுடன் பேசினார். அதில் பேசிய ரூட் “கிரிக்கெட்டின் சிறந்த […]
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர், கிறிஸ் வோக்ஸ் வீசிய முதல் ஓவரில் டக் அவுட்டாகி வெளியேறினர். முதல் இன்னிங்ஸில் அரைசதம் குவித்த இந்த இருவரும், முதல் ஓவரில் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்ததால், இந்திய அணி 3 ஓவர்களில் 1/2 என்ற நிலையில் […]
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025) 150 ரன்கள் குவித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்று மாமேதைகளான ராகுல் டிராவிட், ஜாக் காலிஸ், மற்றும் ரிக்கி பாண்டிங்கை முந்தி, இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தற்போது 13,409 ரன்களுடன், சச்சின் டெண்டுல்கரின் 15,921 ரன்கள் என்ற உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு குறித்து பரவலான […]
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில், கால் விரலில் எலும்பு முறிவு காயத்துடனும் பல சாதனைகளைப் படைத்து அசத்தினார். ஜூலை 24, இரண்டாம் நாள் ஆட்டத்தில், முதல் நாளில் காயமடைந்து வெளியேறிய பண்ட், ஷர்துல் தாக்கூரின் விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் களமிறங்கி, 54 ரன்கள் (75 பந்துகளில், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து அரைசதம் கடந்தார். இந்த ஆட்டத்தின் […]
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் (வியாழக்கிழமை) ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்ட நேர முடிவில், ஓலி போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தற்போது, இங்கிலாந்து அணி இந்தியாவை விட 133 ரன்கள் பின்தங்கியுள்ளது. மான்செஸ்டரில் உள்ள […]
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இரண்டாம் நாளில் மீண்டும் களத்தில் இறங்கி ரசிகர்களின் இதயங்களை வென்றார். முதல் நாளில் காயத்தால் பேட்டிங்கை முடிக்காமல் வெளியேறிய அவர், இரண்டாம் நாளில் இந்திய அணி ஆறாவது விக்கெட்டை (ஷர்துல் தாக்கூர்) இழந்த பிறகு, ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் மீண்டும் […]
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், ஓல்டு ட்ராஃபோர்டில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஆறு வாரங்களுக்கு விளையாட முடியாத நிலையில் உள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் காயம், நடப்பு டெஸ்ட் மட்டுமல்லாமல், ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறவுள்ள ஐந்தாவது மற்றும் […]
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டி இன்று (ஜூலை 23) மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கருண் நாயர் இந்திய அணியின் விளையாடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். இந்த முடிவு, அவரது மோசமான ஆட்டத்தின் காரணமாக எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடிய கருண் நாயர், 21.83 […]
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 23, 2025) மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தற்போது 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது, அதே நேரத்தில் எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி […]
டெல்லி : இந்திய அணியின் புதிய கேப்டனாக ஆனதிலிருந்து சுப்மான் கில், இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மூன்று சதங்களை அடித்துள்ளார். இருப்பினும், கேப்டன் பதவி இன்னும் ஒரு கட்டத்திலேயே உள்ளது. இதனால், இந்தியாவின் முன்னாள் உலகக் கோப்பை வென்ற பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், கில் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் தொடக்க வீரரும், 2011 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவின் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன், கில் தோனியைப் போல […]
லண்டன் : கடைசி நாள் வரை நீடித்த லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இதற்கு அடுத்த நாளான இன்று, இந்திய அணி இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை சந்திக்கச் சென்றது. மேலும், இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள நிலையில், இந்திய மகளிர் அணியும் மன்னர் சார்லஸை சந்தித்தது. லண்டனில் உள்ள செயிண்ட் ஜேம்ஸில் மன்னர் சார்லஸ் உடன் இரு அணிகளுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். […]
லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. இந்திய அணி சார்பாக வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட், பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வெற்றியா? தோல்வியா? என்ற பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்திற்கு முன்னர், இந்திய அணிக்கு ஷாக் கொடுத்துள்ளது ஐசிசி. அது என்னவென்றால், லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் நான்காவது நாளில் பென் டக்கெட்டை விக்கெட்டை வீழ்த்திய […]
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில் (ஜூலை 5, 2025, லீட்ஸ்) 52 பந்துகளில் அபாரமான சதம் அடித்து சாதனை படைத்தார். இந்த 14 வயது இளம் வீரர், இந்த சதத்துடன் தனது திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்தியதுடன், அடுத்த போட்டியில் இரட்டை சதம் (200 ரன்கள்) அடிக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தனது உத்வேக மூலமாக […]
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோ டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர்கள் இல்லாமல் இந்த தொடரில் இந்திய அணி எப்படி விளையாடப்போகிறது என்கிற கேள்விகளும் எழுந்தது. ஆனால், பேட்டிங்கில் முடிந்த அளவுக்கு முதல் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். ஜூன் 20-24 தேதிகளில் […]
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான பேட்டிங் இருந்தபோதிலும், துணை கேப்டன் ஐசிசியால் கண்டிக்கப்பட்டார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2வது இன்னிங்சில் பென் டக்கெட் 149 ரன்கள் விளாச, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், லீட்ஸில் […]
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும் பென் டக்கெட்(149) அணிக்கு அருமையான தொடக்கம் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் எளிதில் வெற்றி பெறும் என்று இருந்த போது மழை குறுக்கிட்டது. மழைக்கு பின் ஆட்டம் தொடங்கிய பிறகு, இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் பென் டக்கெட்டின் சதம் மற்றும் ஜாக் கிராலி மற்றும் ஜோ ரூட்டின் அரைசதங்களின் உதவியுடன், முதல் டெஸ்ட் போட்டியின் […]
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது, இப்பொது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும். இந்திய அணியின் பிளெயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது, தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். கோலி, ரோஹித் […]
இங்கிலாந்து : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் மதியம் 3.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது. 2007-ஆம் ஆண்டுக்கு பின் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. இந்நிலையில், இன்று ஷுப்மன் கில் தலைமையில் களம் இறங்குகிறது இந்திய இளம் படை. சுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி 18 ஆண்டுகளாக வென்றதில்லை என்ற வரலாற்றை […]
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி நாளை மாலை 3:30 மணிக்கு லீட்ஸ் மைதானத்தில் தொடங்கும் இந்த போட்டியில் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, வெற்றி பெறவே முனைப்பு காட்டும். அதே நேரத்தில் சொந்த மண்ணில் தோற்பதை இங்கிலாந்து விரும்பாது. கடைசியாக 2007-ராகுல் ட்ராவிட் இவர்களின் தலைமையில் தான் இந்திய அணி […]
டெல்லி: ஐபிஎல் தொடர் முடிந்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக சுப்மான் கில் தலைமையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20 முதல் தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஜூன் 20-25 வரை லீட்ஸில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்து அணி இன் முதல் டெஸ்ட் போட்டிக்கான 14 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, […]