மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த ஒரு விஷயம் தான் நேற்றிலிருந்து ஹாட் டாப்பிக்கான ஒரு விஷயமாக மாறியுள்ளது. நேற்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் போடும்போது ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் இருவரும் கைகூட குலுக்கிக்கொள்ளவில்லை. கில் […]
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மே 7 ஆம் தேதி, ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 38 வயதான ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, யார் கேப்டன் பதவியை ஏற்பார்கள் என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருந்து கொண்டிருந்த வேளையில், 25 வயதான […]
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தேர்வுக் குழு 18 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா இந்த மாத தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். இந்த சூழ்நிலையில், ரோஹித் சர்மாவுக்கு அடுத்து யார் கேப்டன் […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியதோடு இந்திய அணிக்கு பின்னடைவாகவும் அமைந்தது. அதிலும் குறிப்பாக கேப்டனாக இருந்த ரோஹித் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தால் இனிமேல் எந்த வீரர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவார் என்கிற கேள்விகளும் எழுந்தது. ரோஹித் ஷர்மா மே 7, 2025 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதைத் […]
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்து குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் களமிறங்கிய குஜராத் நீங்க மட்டும் தான் அதிரடி அணியா நாங்கள் அதிரடி கட்டமாட்டோமா என்பது போல ஆரம்பமே அதிரடியாக விளையாடியது என்று சொல்லலாம். 20 ஓவர்கள் முடிவில் 6 […]
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்து குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் களமிறங்கிய குஜராத் நீங்க மட்டும் தான் அதிரடி அணியா நாங்கள் அதிரடி கட்டமாட்டோமா என்பது போல ஆரம்பமே அதிரடியாக தொடங்கியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன், […]
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆரம்பமே அதிரடியில் தான் தொடங்குவோம் என்பது போல தொடக்க ஆட்டக்காரர்கள் விளையாடினார்கள் என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன், சுப்மன் கில் இருவரும் மாற்றி மாற்றி அதிரடி […]
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இடத்திலும், ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளும் பிளே ஆப் தகுதி சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் விளையாடி வருவதால் பரபரப்புக்கு பஞ்சமின்றி விளையாட்டு அமைந்துள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா […]
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இடத்திலும், 7 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி கண்டு ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7வது இடத்திலும் உள்ளது. சொந்த மைதானத்தில் விளையாடி கொல்கத்தா […]
அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப் அணி கடைசி நேரத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 244 எனும் பெரிய இலக்கை துரத்தி கொண்டு ஓடிய நிலையில், 20 ஓவர்களில் குஜராத் அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியில் குஜராத் அணி தோல்வி அடைந்த […]
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும் சமயத்தில், அவர்கள் கொண்டாட்டத்திற்கு மேலும் ஒரு மகிழ்ச்சி சேர்க்கும் விதத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியூட்டியுள்ளது. அணிகள் டாப் லிஸ்ட் : ஒருநாள் கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில இந்திய கிரிக்கெட் அணி உள்ளது. இந்திய அணி 53 போட்டிகள் விளையாடி 6,486 புள்ளிகள் பெற்றுள்ளன. இரண்டாவது […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் ஓடி கொண்டிருக்கும் போது தொடை பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அப்போது மைதானத்தில் சிறிது பிசியோதெரபி போன்ற சிகிச்சை பெற்று அவர் களத்திற்கு திருப்பினார். அன்றைய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, அடுத்ததாக வரும் ஞாயிற்று கிழமை அன்று நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. […]
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது. இந்த போட்டியில் விராட் கோலி சதம் விளாசி அணியை வெற்றிபெறவும் வைத்தார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் அகமது செய்த செயல் சர்ச்சையாக வெடித்தது. போட்டியில் சுப்மன் கில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது 17-வது ஓவரை வீசுவதற்காக அப்ரார் அகமது வந்தார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கில் போல்ட் ஆகி வெளியேறினார். அந்த […]
டெல்லி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று பாகிஸ்தான் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக இன்று பிற்பகல் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் இந்திய அணி இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் கில் : ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் சுப்மன் கில் 796 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் . இதற்கு முன்னர் 2023 […]
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே, முதல் ஒரு நாள் போட்டி பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,அதில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. எனவே, இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கிறது என்பதால் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட தொடரை கைப்பற்றிவிடும். இதனை கருத்தில்கொண்டு தான் இந்திய வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு […]
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்த பொது தவித்துக்கொண்டிருந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் கில்லுடன் இணைந்து ஒரு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, 30 பந்துகளில் அரை சதம் விளாசி ஒரு நாள் போட்டியா? இல்லை இது டி20 போட்டியா என பார்வையாளர்களை மிரள வைத்துவிட்டார். அதிரடியாக விளையாடினாலும் கூட அவர் 59 […]
ஒடிசா : வருகின்ற 9ம் தேதி கட்டாக்கில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட தகுதி பெறுவார் என்று நேற்றைய தின போட்டியில் இந்திய அணியின் ஆட்ட நாயகன் ஷுப்மான் கில் உறுதிப்படுத்தியுள்ளார். வலது முழங்கால் காயம் காரணமாக நாக்பூரில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இருந்து கோலி நீக்கப்பட்டதை அடுத்து, அடுத்த போட்டியிலாவது கோலி விளையாடுவாரா? காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தும் கோலி விலகுவாரா என்ற […]
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் அதிரடியாக பேட்டிங்கை தேர்வு செய்து இந்திய அணியை பந்துவீச அழைத்து. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 249 […]
சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து வருகிறது. இந்த தொடரில் தோல்வி அடைந்த காரணத்தால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்துள்ளது. தொடரில் தோல்வி அடைய முக்கிய காரணமே, பும்ரா, ஜெய்ஷ்வால் போன்ற வீரர்களை தவிர வேறு எந்த வீரரும் சிறப்பாக விளையாடாதது தான். இந்த தொடரில் கில் 2, 3, 5 ஆகிய மூன்று போட்டிகளில் விளையாடினார். […]
புனே: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நடைபெற்ற, முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியா அணி இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி இருக்கிறது . இந்தியா அணியின் மாற்றம் :– கடந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் குறைவாக இருந்ததால் இந்திய அணி அந்தப் போட்டியில் தடுமாறியது. எனவே, இந்தப் போட்டியில், மைதானம் […]