ஐசிசி அறிவித்த உலகக்கோப்பை கனவு அணியில் இடம் பெற்ற ரோஹித் , பும்ரா!

Published by
murugan

நேற்று பரபரப்பாக நடைபெற்ற  இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது . இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதல் முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டது.

இந்நிலையில் ஐசிசி தற்போது உலககோப்பையின்  கனவு அணியின் வீரர்களை வெளியிட்டு உள்ளது. ஐசிசி நடத்தும் கோப்பை போட்டிகள் முடிந்த பிறகு  கனவு அணியை வெளியிடுவது ஐசிசி வழக்கம். இந்நிலையில் நேற்று உலகக்கோப்பை முடிந்த நிலையில் ஐசிசி உலகக்கோப்பையின்  கனவு அணியை வெளியிட்டு உள்ளது.  உலகக்கோப்பை கனவு அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த கனவு அணியில் இந்திய அணியில் இருந்து பூம்ரா , ரோஹித் சர்மா இருவரும் இடம் பிடித்து உள்ளனர்.

1. ரோஹித் சர்மா (இந்தியா)

2. ஜேசன் ராய் (இங்கிலாந்து)

3. கேன் வில்லியம்சன் (கேப்டன் ) (நியூசிலாந்து)

4. ஷாகிப் அல் ஹசன் (பங்களாதேஷ்)

5. ஜோ ரூட் (இங்கிலாந்து)

6. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

7. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர் ) (ஆஸ்திரேலியா)

8. மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)

9. ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து)

10. லாக்கி பெர்குசன் (நியூசிலாந்து)

11. ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா)

12. ட்ரெண்ட் போல்ட் (நியூசிலாந்து)

Published by
murugan

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

2 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago