தனது ஓய்வு குறித்து டேவிட் வார்னரிடம் கூறிய ‘ஹிட் மேன்’ ரோகித் சார்மா !

Published by
Vidhusan

தனது ஓய்வு குறித்து டேவிட் வார்னரிடம் கூறிய ‘ஹிட் மேன்’ ரோகித் சார்மா. 

கொரோனா வைரஸ் காரணமாக உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகின்றனர். அந்தவகையில், ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னரும் இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும் பேஸ்புக்கில் உரையாடியுள்ளனர். அப்போது ரோகித் சர்மா தனது ஓய்வு குறித்தான தகவலை கூறியுள்ளார்.

ரோகித் சர்மா “நாங்கள் இந்தியாவில் வளரும்போது, கிரிக்கெட் மட்டுமே எங்களது வாழ்க்கை என்று கூறுவோம். நீங்கள் 38-39 ஆக இருக்கும்போது நீங்கள் கிரிக்கெட் முடிக்கிறீர்கள். நீங்கள் எப்போது முடிப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் அதற்கு முன் முடிப்பேன்” என்றார். 

Published by
Vidhusan

Recent Posts

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

1 minute ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

34 minutes ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

55 minutes ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

1 hour ago

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

2 hours ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

2 hours ago