நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பங்களாதேஷ் அணி உடன் இந்திய அணி மோதியது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் குவித்தது.
பின்னர் இறங்கிய பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்கி ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 92 பந்தில் 104 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் உலகக்கோப்பையில் 500 ரன்னிற்கு மேல் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார்.முதலிடத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உள்ளார். உலகக்கோப்பையில் சச்சின் இரண்டு முறை 500 ரன்னிற்கு மேல் அடித்து உள்ளார்.
மேலும் நடப்பு உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா 544 எடுத்து அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சச்சின் – 673 (2003)
ரோஹித் – 544 (2019) *
சச்சின் – 523 (1996)
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…