நேற்றைய கடைசி லீக் போட்டியில் இந்திய அணியும் , இலங்கை அணியும் லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் மோதியது.போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி 7 விக்கெட்டை இழந்து 50 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது.
பிறகு இறங்கிய இந்திய அணி 43.3 ஓவர் முடிவில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நேற்றைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 94 பந்தில் 103 ரன்கள் குவித்தார்.இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா 5 சதங்கள் விளாசி உள்ளார்.
இந்நிலையில் உலகக்கோப்பையில் அதிகபட்சமாக ஒரு தொடரில் 4 சதங்கள் சங்கரகரா விளாசி இருந்தார்.அதுவே உலகக்கோப்பையில் ஒரு தொடரில் அடித்த அதிகபட்சமாக சதமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ரோஹித் சர்மா முறியடித்து முதலிடத்தில் உள்ளார்.ரோஹித் சர்மா உலகக்கோப்பையில் இதுவரை 6 சதங்கள் அடித்து உள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…