இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவிற்கு மத்திய அரசின் சார்பில் அன்மையில் கேஎல் ரத்னா விருது வழங்கப்பட்டது .இதற்காக அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ரோஹித் சர்மாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா சமீபத்தில் வீடியோ ஒன்று பேசியுள்ளார் அந்த வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது, அந்த வீடியோவில் கேல் ரத்னா விருதுக்கு என்னை தேர்வு செய்தது விளையாட்டு துறைஅமைச்சகத்துக்கு மிகவும் நன்றி.
தோனி, சச்சின், கோலி ஆகியோருடன் எனது பெயரும் உள்ளது இதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி நாட்டிற்கான அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும் போது ஒரு விளையாட்டு வீரரை மேலும் ஊக்கப்படுத்தும் எனவே நாட்டுக்காக நான் சிறப்பாக விளையாடுவேன் பல வெற்றிகளைப் பெற்றுத் தருவேன் என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…