இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோதி வருகிறது. இப் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தது.பின்னர் 228 ரன்கள் இலக்குடன் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷிகார் தவான் ,ரோஹித் சர்மா களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்தில் 8 ரன்களில் ஷிகார் தவான் விக்கெட்டை இழந்தார்.பின்னர் களமிறங்கிய கோலி 18 ரன்னிலும் ,ராகுல் 26 ரன்னிலும் வெளியேறினார். நிதானமாகவும் ,அதிரடியாவும் விளையாடிய ரோஹித் சர்மா 128 பந்தில் சதம் அடித்தார்.அதில் 10 பௌண்டரியும் , 2 சிக்ஸர் அடக்கும் .
மேலும் நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணியில் சதம் அடித்த முதல் வீரர் ரோஹித் சர்மா.
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…