கடந்த ஐந்து ஆண்டுகளாக சதம் அடித்த வீரரில் ரோஹித் முதலிடம் !

Published by
murugan

நேற்று முந்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியுடன் ,பங்களாதேஷ் அணி மோதியது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியிடம் பங்களாதேஷ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 92 பந்துகளில் 104 எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் நான்கு சதம் அடித்து சாதனை படைத்தார்.

இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரோஹித் சர்மா 22 சத்தங்களை விளாசி உள்ளார். அதில் ஒவ்வொரு வருடமும் இந்திய அணியின் கேப்டனை முன்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து உள்ளார்.மேலும் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவை விட கோலி அதிக சதங்களை அடித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில்  ஒருநாள் போட்டியில் அடித்த சதம் :
9 ரோஹித்
6 விராட்

கடந்த 2 ஆண்டுகளில் ஒருநாள் போட்டியில் அடித்த சதம் :
15 ரோஹித்
14 விராட்

கடந்த 3 ஆண்டுகளில் ஒருநாள் போட்டியில் அடித்த சதம் :
16 ரோஹித்
16 விராட்

கடந்த 4 ஆண்டுகளில் ஒருநாள் போட்டியில் அடித்த சதம் :
19 ரோஹித்
19 விராட்

கடந்த 5 ஆண்டுகளில் ஒருநாள் போட்டியில் அடித்த சதம் :
22 ரோஹித்
22 விராட்

Published by
murugan

Recent Posts

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

13 minutes ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

14 minutes ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

28 minutes ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

1 hour ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

2 hours ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

2 hours ago