கொரோனா வைரஸ்.. ரோஹித் கூறும் அறிவுரைகள்!

Published by
Surya

கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அறிவுரைகள் கூறி வரும் நிலையில், ரோகித் சர்மாவும் அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது,

உலக மக்கள் அனைவரும் இணைந்து கொரோனவை எதிர்த்தால் மட்டுமே அவற்றிலிருந்து விடுபட முடியும். கொரோனவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே எதிர்கொள்ள முடியும் என கூறி அவர், கொரோனாவுகான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் குழந்தைகள் பள்ளிக்கூடம் திரையரங்குகள் மற்றும் மால் களுக்கு செல்வதை தவிர்க்க முடியாது எனக் கூறியவர், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பாராட்டுவதாக தெரிவித்தார். மேலும் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் கூறினார். தற்பொழுது இவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Published by
Surya

Recent Posts

“இந்தியா மீது 20-25% வரை வரி விதிப்பு”…அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்!

“இந்தியா மீது 20-25% வரை வரி விதிப்பு”…அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்!

வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…

22 minutes ago

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

1 hour ago

இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…

2 hours ago

கொஞ்சம் அமைதியா இரு…கவுதம் கம்பீருக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…

2 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

3 hours ago

நெல்லை கவின் கொலை: உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…

3 hours ago