நேற்று உலகம் முழுவதும் புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது. இந்த புகைப்பட நாளில் நேற்று தங்களின் முக்கியமான புகைப்படங்களை அதன் நினைவுகளும் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வந்தனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் , கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார். அதில் என் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணங்களை படம் பிடித்து நான் நினைவு கூறும் வகையில் அமைத்துக் கொடுத்த அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த புகைப்பட தின நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் அத்துடன் தனது புகைப்படங்களையும் சச்சின் பதிவிட்டுள்ளார்.
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…