நேற்று உலகம் முழுவதும் புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது. இந்த புகைப்பட நாளில் நேற்று தங்களின் முக்கியமான புகைப்படங்களை அதன் நினைவுகளும் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வந்தனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் , கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார். அதில் என் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணங்களை படம் பிடித்து நான் நினைவு கூறும் வகையில் அமைத்துக் கொடுத்த அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த புகைப்பட தின நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் அத்துடன் தனது புகைப்படங்களையும் சச்சின் பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…