88 ஆம் சதத்தில் 30,000 ரன்களை எட்டிய மாஸ்டர் பிளாஸ்டர்!

Published by
Surya

2009 ஆம் ஆண்டு, நவம்பர் 20 ஆம் தேதியன்று சர்வதேச கிரிக்கெட்டில் 30,000 ரன்கள் எட்டிய முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் பெற்றார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே நீங்கா இடம்பிடித்தவர், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் கிட்டதட்ட 30,000 ரன்களை கடந்துள்ள சச்சின், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற தனது 200 டெஸ்ட் போட்டியில் தனது ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்தார். மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதம், 68 அரை சதங்களுடன் 15,921 ரன்கள் அடித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 248 ரன்கள் அடித்து, சாதனை படைத்தார்.

மேலும், 463 ஒருநாள் போட்டிகள் விளையாடிய அவர், 18,426 ரன்கள் எடுத்து, 96 அரைசதம், 49 சதங்களை விளாசினார். ஒருநாள் தொடரில் அதிகபட்சமாக 200 ரன்கள் குவித்து, பல விருதுகளை பெற்றார். இந்தநிலையில், 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 20 ஆம் தேதியன்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 30,000 ரன்கள் எட்டிய முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் பெற்றார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர், தனது சர்வதேச வாழ்க்கையின் 88 வது சதத்தை அடித்தார். மேலும் சச்சின் தனது கிரிக்கெட் பயணத்தை 34,357 சர்வதேச ரன்கள் மற்றும் 100 சர்வதேச சதங்களுடன் நிறைவு செய்தார்.

Published by
Surya

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

10 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

12 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

16 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

17 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

19 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

19 hours ago