நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியுடன் , பங்களாதேஷ் அணி மோதியது. பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.போட்டியில் முதலில் டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன் படி இந்திய அணி முதலில் களமிறங்கி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் அடித்தது. பின்னர் இறங்கிய பங்களாதேஷ் 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரரான தமீம் இக்பால் ,சௌமியா சர்க்கார் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவருமே தடுமாறி விளையாடினர்.
இந்நிலையில் தமீம் இக்பால் 212 ரன்னில் வெளியேற பின்னர் ஷாகிப் அல் ஹசன் களமிறங்கினர். ஷாகிப் களமிறங்கிய பின் பங்களாதேஷ் அணியின் ரன்கள் உயர்ந்தது. இப்போட்டியில் ஷாகிப் 74 பந்தில் 64 ரன்கள் எடுத்தார் .
இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் ஷாகிப் விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் 50 ரன்னிற்கு மேல் அடித்து உள்ளார்.இந்நிலையில் சச்சின் ஒரு 2003 -ம் ஆண்டு உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் 50 ரன்னிற்கு மேல் அடித்து இருந்தார். இன்னும் ஒரு போட்டியில் 50 ரன்னிற்கு மேல் அடித்தால் சச்சின் சாதனையை ஷாகிப் முறியடித்து விடுவார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…