காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
ஐபிஎல் தொடர் தற்பொழுது பாதியை கடந்துள்ள நிலையில், 5 கோப்பைகளை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், அந்த அணியின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ், இடதுகை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் ராமன்தீப் சிங் விளையாடி வருகிறார்.
குஜராத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சூரியகுமார் யாதவ்க்கு இடதுகை தசையில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக அவர் 2022 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். சூரியகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 43.29 ஏகானமியுடன் 303 ரன்கள் குவித்துள்ளார். மேலும் அவர், 3 அரைசதங்கள் அடித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…