காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
ஐபிஎல் தொடர் தற்பொழுது பாதியை கடந்துள்ள நிலையில், 5 கோப்பைகளை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், அந்த அணியின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ், இடதுகை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் ராமன்தீப் சிங் விளையாடி வருகிறார்.
குஜராத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சூரியகுமார் யாதவ்க்கு இடதுகை தசையில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக அவர் 2022 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். சூரியகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 43.29 ஏகானமியுடன் 303 ரன்கள் குவித்துள்ளார். மேலும் அவர், 3 அரைசதங்கள் அடித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…