கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் மறைந்த தனது தாயை நினைத்து கண்ணீரை விட்டு கவலைப்படும் வீடியோவை வெளிட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் பல சாதனைகள் படைத்துள்ளார். யுனிவர்ஸ் பாஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சதம் அடித்த வீரர்கள் மற்றும் அதிகம் சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் அனைவரும் தனது சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றனர்.
மேலும் கிறிஸ் கெய்ல் மாலத்தீவில் உள்ளார். இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி சர்வதே அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் மறைந்த தனது தாயை நினைத்து கண்ணீரை விட்டு கவலைப்படும் வீடியோவை வெளிட்டுள்ளார். “என்னை நினைத்து நீங்கள் பெருமைப்படுவீர்கள் என்று எனக்கு தெரியும். கண்ணீர் நிற்கவில்லை அம்மா உங்கள் சிரிப்பை நான் என்றுமே மறக்கமாட்டேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…