மிக்கி ஆர்தர் 2016-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். வருகின்ற 15 -ம் தேதி உடன் இவரின் பதவி காலம் முடிய உள்ளது.சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் போட்டிகளுடன் வெளியேறியது.
இந்நிலையில் அணியின் செயல்பாடுகளை குறித்து பாகிஸ்தான் அணியின் மேலாளர் வாசிம் கானுடன் விவாதிக்கப்பட்டது.அப்போது பேசிய பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ,கேப்டன் சர்பிராஸ் அகமதுவை நீக்கிவிட்டு சுழல் பந்து வீச்சாளர் சதாப் கானை குறுகிய போட்டிகளுக்கும் ,டெஸ்ட் போட்டிக்கு பாபர் அசாமை கேப்டனாக நியமனம் செய்யலாம் என கூறினார்.
மேலும் தான் இன்னும் இரண்டு வருடங்கள் அணியில் இருந்தால் அணியை சிறப்பான கொண்டுவருவேன் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…