மிக்கி ஆர்தர் 2016-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். வருகின்ற 15 -ம் தேதி உடன் இவரின் பதவி காலம் முடிய உள்ளது.சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் போட்டிகளுடன் வெளியேறியது.
இந்நிலையில் அணியின் செயல்பாடுகளை குறித்து பாகிஸ்தான் அணியின் மேலாளர் வாசிம் கானுடன் விவாதிக்கப்பட்டது.அப்போது பேசிய பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ,கேப்டன் சர்பிராஸ் அகமதுவை நீக்கிவிட்டு சுழல் பந்து வீச்சாளர் சதாப் கானை குறுகிய போட்டிகளுக்கும் ,டெஸ்ட் போட்டிக்கு பாபர் அசாமை கேப்டனாக நியமனம் செய்யலாம் என கூறினார்.
மேலும் தான் இன்னும் இரண்டு வருடங்கள் அணியில் இருந்தால் அணியை சிறப்பான கொண்டுவருவேன் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…