இன்று சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட்போட்டி…!

Published by
murugan

இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை முதல் இன்று முதல் ஒன்பதாம் தேதி வரையும், 2-வது டெஸ்ட் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

3-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24 முதல் 28 வரையும், நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 6 முதல் 8 வரை நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக ரோகித் சர்மா, சுப்மான் கில்இருவரும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் 3 சூழல் பந்துவீச்சாளர்கள், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை இந்தியா கலந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அஸ்வின், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி காலை 09.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

Published by
murugan
Tags: #INDvENG

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

15 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

16 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

16 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

17 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

17 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

17 hours ago