இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை முதல் இன்று முதல் ஒன்பதாம் தேதி வரையும், 2-வது டெஸ்ட் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
3-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24 முதல் 28 வரையும், நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 6 முதல் 8 வரை நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக ரோகித் சர்மா, சுப்மான் கில்இருவரும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் 3 சூழல் பந்துவீச்சாளர்கள், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை இந்தியா கலந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அஸ்வின், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி காலை 09.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…