நோ-பாலில் அவுட் ஆகுவதை தடுக்க பிசிசிஐ கூறிய ஐடியாவை ஏற்று கொண்ட ஐசிசி!

Published by
murugan

கிரிக்கெட் போட்டிகளின் போது நடுவரின் முடிவு  மிக முக்கியமானது.ஆனால் அந்த நடுவரின் முடிவு சில நேரங்களில் தவறு ஏற்படுவதால் ஐசிசி புதிய விதிகளை கொண்டு வர முடிவு செய்து உள்ளது.

ஒரு போட்டியின் போது நடுவரின் முடிவில் சந்தேகம் ஏற்பட்டால் வீரர் உடனடியாக டிஆர்எஸ் முறைப்படி  ரிவியூ கேட்கலாம். டிஆர்எஸ் முறை பல வீரர்களை பல இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றி உள்ளது.

Image result for பிசிசிஐ

ஆனால் டிஆர்எஸ் வாய்ப்பு ஒரு முறை தான் என்பதால் அந்த வாய்ப்பை தவறாக அதை பயன்படுத்தினால் மீண்டும் டிஆர்எஸ் வாய்ப்பு கிடையாது என்பதால் பல வீரர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் விக்கெட் இழந்து உள்ளனர்.

பந்துவீசும் போது நோ-பால்களை நடுவர்கள் கவனிக்காமல் இருப்பதால் பின்னர் டிவி ரிப்ளேவில் நோ-பால்  என்பது தெரிய வரும். சில நேரங்களில் பேட்ஸ்மேன் அவுட்டாகும் போது நோ-பால் என்ற சந்தேகம் வரும் போது மூன்றாவது நடுவரிடம் ஆலோசனைகள் செய்வார்கள் அதையும் மீறி சில சமயங்களில் அது நோ-பால் என்பது தெரியவரும் இது வழக்கமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் பிசிசிஐ விக்கெட் விழும் போது எல்லாம் அது நோபால் தானா என நடுவர்கள் ஆராய வேண்டு என்று  ஐசிசிக்கு வேண்டுகோள் வைத்தது. பிசிசியின் இந்த வேண்டுகோளை ஏற்று கொண்ட ஐசிசி முதலில்  இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் இந்த விதியை பயன்படுத்த அனுமதி  கொடுத்து உள்ளது.

அதன் செயல்பாடுகளை தெரிந்து கொண்டு பின்னர் சர்வதேச போட்டிகளிலும் பயன்படுத்தி கொள்ளாமல் என ஐசிசி கூறியுள்ளது.

 

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago