நேற்று நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா,பங்களாதேஷ் அணி மோதியது.டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீச முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 330 ரன்கள் குவித்தது.
பின்னர் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 309 ரன் எடுத்து 21 ரன்னில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பங்களாதேஷ் அணி ஒருநாள் தொடரில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுதான். உலக கோப்பையில் இந்த இலக்கை இது வரைக்கும் யாரும் அடித்தது இல்லை. இந்த ரன்கள் தான் உலக கோப்பையில் ஓவல் மைதானத்தில் அடித்த அதிகபட்ச ரன்களில் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளது.
மேலும் உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இது தான் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் ஆகும்.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…