ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் இன்னிங்சில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது. முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்கில் விக்கெட்களை இழக்க, இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து விராட் கோலி, டெஸ்ட் போட்டி வரலாற்றில் இதை விட மோசமான பேட்டிங் இருக்க முடியாது என கூறினார்.
மேலும் பேசிய அவர், அணி வீரர்களிடம் டெஸ்ட் போட்டிக்கான தீவிரத்தன்மை இல்லை எனவும், இந்த தோல்வியிலிருந்து வீரர்கள் பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த டெஸ்டில் வலுவாக மீண்டு வருவார்கள் என தெரிவித்துள்ளார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு இன்னிங்சில் எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராக இந்திய அணி எடுத்தது.
இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து முன்னணி வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், “மறக்க வேண்டிய ஓடிபி எண் 49204084041” என தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். இந்த பதிவு நெட்டிசன்கள் பார்வையில் வைரலாக, இதுபோன்ற தவறுகளை டெஸ்ட் போட்டியில் மீண்டும் செய்யாது என்று நம்பப்படுகிறது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…