பாபர் ஆசாம் ஐசிசி ஒருநாள் தரவரிசயில் கோலியை பின்னுக்குத் தள்ளினார்.
ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனாக ஆனார். 865 புள்ளிகளுடன் பாபர் ஐ.சி.சி தரவரிசை அட்டவணையில் முதலிடம் பிடித்தார். கோலி இப்போது 857 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாபர் இந்திய கேப்டன் கோலியை விட எட்டு புள்ளிகள் முன்னிலையில் உள்ளார் என்று ஐசிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 825 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். கடந்த 2017 ஆகஸ்ட் முதல் ஏப்ரல் 2021 வரை 1,258 நாட்கள் கோலி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.
கோலியின் 1,258 நாள் மேலாதிக்கம் முடிவுக்கு வருவதன் மூலம் இதற்கு முன் ஜாகீர் அப்பாஸ் (1983-84), ஜாவேத் மியாண்டாத் (1988-89) மற்றும் முகமது யூசுப் (2003) -ல் வரை நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனாக இருந்துள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் பாபர் ஐந்தாவது இடத்தில் இருந்து தற்போது ஆறாவது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் டி 20 போட்டிகளில் அவர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…