இவர்கள் ஒருமுறை தான்.. ஆனால் விவசாயிகள் நாள் ஒன்றுக்கு “மூன்று முறை” தேவை – இர்பான் பதன்!

Published by
Surya

ஒரு நாளைக்கு மூன்று வேலை நமக்கு தேவை, ஒரு விவசாயி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் கான் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்கள் தினந்தோறும் புதிது புதிதாக போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்த நிலையில், அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பி பெற எதிர்க்கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில், இந்திய அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதன், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதராக தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Once in your life you need a doctor, a lawyer,a policeman,a preacher but everyday,three times a day,you need a farmer. #farmer

— Irfan Pathan (@IrfanPathan) December 23, 2020

அந்த பதிவில் அவர், “நமது வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒரு மருத்துவர், ஒரு வழக்கறிஞர், ஒரு போலீஸ்காரர், ஒரு மத போதகர்கள் தேவைப்படும். ஆனால் ஒரு நாளைக்கு மூன்று வேலை நமக்கு தேவை, ஒரு விவசாயி என தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

17 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

53 minutes ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

1 hour ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

2 hours ago