இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை பெய்ததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து மழை பெய்து வந்து நிலையில் இந்த போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
ஒரு பந்து கூட வீசாமல் இன்றைய போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது ஹைதராபாத் அணி 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. குஜராத் அணிக்கு கடைசி இரண்டு போட்டிகளும் மழை காரணமாக கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் அணி இன்னும் ஒரு போட்டியில் விளையாட உள்ளது. குஜராத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடி உள்ளது. நடப்பு தொடரில் இனிமேல் குஜராத் அணி எந்த போட்டியில் விளையாடாது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…