நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தது. பிறகு இறங்கிய பாகிஸ்தான் 49.4 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 230 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியை காண இருநாட்டில் உள்ள ஏராளமான ரசிகர்கள் ஹெடிங்லி மைதானத்தில் குவித்தனர். இப்போட்டியில் இருநாட்டு வீரர்கள் விக்கெட் எடுத்தாலும் , சிக்ஸர் , பவுண்டரி அடித்தாலும் அந்நாடு ரசிகர்கள் அவர்களுக்கு கோஷமிட்டு தங்களது உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்தது.ஆனால் ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சாளர் கடைசி சில ஓவரில் சொதப்பியதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.போட்டி நடுவில் இருநாட்டு ரசிகர்களும் கோஷமிட்டனர்.அப்போது திடீரென இருநாட்டு ரசிகர்களும் இடையில் தகராறு ஏற்பட்டது.
முதலில் இருநாட்டு ரசிகர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருநாட்டு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இந்த தாக்குதலை பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…