U-19 உலகக்கோப்பை: அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Published by
Castro Murugan

முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 47 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.  47 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 231 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் 9 விக்கெட் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இங்கிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால், இங்கிலாந்து இறுதிபோட்டிக்கு முதலில்  தகுதி பெற்றது. இன்றைய 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெரும் அணி வருகின்ற 5-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதும்.

Published by
Castro Murugan

Recent Posts

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

15 minutes ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

2 hours ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

3 hours ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

4 hours ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

4 hours ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

5 hours ago