முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 47 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. 47 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 231 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் 9 விக்கெட் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இங்கிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால், இங்கிலாந்து இறுதிபோட்டிக்கு முதலில் தகுதி பெற்றது. இன்றைய 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெரும் அணி வருகின்ற 5-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதும்.
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…