தமிழக வீரர் ஷாருக்கானுக்கு அணியின் தொப்பியை கிறிஸ் கெய்ல் வழங்கி கௌரவித்தார்.
பஞ்சப் கிங் அணியால் ஐபிஎல் தொடரில் ரூ 5.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் ஷாருக்கான், இன்றைய போட்டி மூலம் அறிமுகமாகிறார். இதைத்தொடர்ந்து, அணியின் தொப்பியை யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் வழங்கி கௌரவித்தார்.
இன்றைய 4-வது போட்டியில் ராஜஸ்தான் அணினும், பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தற்போது களத்தில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டை இழந்து 30 ரன்கள் எடுத்து உள்ளனர்.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…