தமிழக வீரர் ஷாருக்கானுக்கு அணியின் தொப்பியை கிறிஸ் கெய்ல் வழங்கி கௌரவித்தார்.
பஞ்சப் கிங் அணியால் ஐபிஎல் தொடரில் ரூ 5.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் ஷாருக்கான், இன்றைய போட்டி மூலம் அறிமுகமாகிறார். இதைத்தொடர்ந்து, அணியின் தொப்பியை யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் வழங்கி கௌரவித்தார்.
இன்றைய 4-வது போட்டியில் ராஜஸ்தான் அணினும், பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தற்போது களத்தில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டை இழந்து 30 ரன்கள் எடுத்து உள்ளனர்.
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…