சுழற்பந்து வீச்சாளர்கள் வீசும் சுழற்பந்தை ரிஷாப் பந்த் சிக்ஸர் அடிக்கும் வீடியோவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணையையும் சமீபத்தில் வெளியானது.
அதன்படி வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. இந்நிலையில் இது தவிர்த்து மற்ற அணி வீரர்கள் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் கீப்பரான ரிஷாப் பந்த் பயிற்சி செய்யும் வீடியோவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர், அந்த வீடியோவில் ரிஷாப் பந்த் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசும் சுழற்பந்தை சிக்ஸருக்கு தெறிக்கவிடுகிறார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…