ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சாவை மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி ஏற்கனவே ஐபிஎல் பிளே ஆஃப்களுக்கு முன்னேறிவிட்டது. நேற்றைய தினம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டிக்குப் பிறகு, பஞ்சாப் அணி ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. பிளே ஆப் […]
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த டெல்லி 18.2 ஓவர்கள் முடிவில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. எனவே, மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. […]
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. டெல்லி அணிக்கு 181 ரன்கள் வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயித்திருந்தது. மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 181 என்ற இலக்கை துரத்திய டெல்லி, மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்த டெல்லி அணி, 121 ரன்களுக்கு ஆல் […]
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பின்னர், பேட்டிங் செய்த மும்பை அணி, டெல்லி அணிக்கு 181 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணியின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. மூன்றாவது ஓவரில் ரோஹித் சர்மா (5) பெவிலியன் திரும்பினார். ரியான் […]
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி நடைபெறுகிறது. இந்த இரு அணிகளும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. பிளேஆஃப் செல்வதை இன்றைய போட்டி தீர்மானிக்கும் என்பதால், இரு அணிகளுமே வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும். தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற DC அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ்: […]
மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், இன்னும் ஒரே ஒரு அணி மட்டுமே தகுதிபெற உள்ளது. இந்த நிலையில், மும்பைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்க முடியும். அதே நேரம், […]
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 5-ல் வெற்றி பெற்றிருந்தது. மழையால் 2 போட்டிகளை விளையாட முடியாமல் கொல்கத்தா இழந்தது. ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் பிற்பகல் 3:30 மணிக்கும், டெல்லி – குஜராத் அணிகள் இரவு 7:30 மணிக்கும் மோதல் மோதுகின்றன. […]
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும் போட்டிகள் தொடங்கவிருக்கிறது. இந்த சூழலில் போர் நடந்து ஐபிஎல் போட்டி நின்றவுடனே அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் டெல்லி கேபிடல்ஸுடனான மீதமுள்ள 2025 ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் பதட்டமான சூழ்நிலை காரணமாக, ஐபிஎல் 2025 இன் மீதமுள்ள போட்டிகளுக்கு இந்தியா […]
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் மழை காரணமாக, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு டாஸ் போட முடியமால் போனது. வழக்கமாக தொடங்கப்படும் போட்டியை 7.30 மணிக்கு தொடங்க முடியவில்லை. மழை நின்ற பிறகு, 8.15 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 8.30 மணிக்கு […]
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி இப்போது தர்மசாலாவில் உள்ள HPCA மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கினாலும், 20 ஓவர்கள் முழுமையாக வீசப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி 8:30-க்கு தொடங்குகிறது. பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான […]
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில் இன்று நடைபெற விருக்கும் போட்டியில் பஞ்சாப் அணியை டெல்லி எதிர்கொள்கிறது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளுக்கும் இது மிக முக்கியமான போட்டி. இந்த நிலையில், மாலை 7:00-க்கு டாஸ் போட வேண்டிய நிலையில், இதுவரை டாஸ் சுண்டப்படவில்லை. இருப்பினும், மழை அதிகமாக இல்லை, விரைவில் டாஸ் எதிர்பார்க்கப்படுகிறது. மழை காரணமாக டாஸ் போட […]
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த வருட ஐபிஎல்லில் முடிவு இல்லாத இரண்டாவது போட்டி இதுவாகும். இதன் மூலம், சென்னை மற்றும் ராஜஸ்தானை தொடர்ந்து ஹைதராபாத் அணியும் அடுத்த சுற்றுக்கு செல்லாது. ஆம், குறுக்கே வந்த மழை காரணமாக, எளிய இலக்கை கூட எட்டி பிடிப்பதில் விளையாட கூட முடியாமல், 3-வது அணியாக பிளேஆஃப் வாய்ப்பில் இருந்து […]
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி, முதல் 6 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி க்கு 134 ரன்களை இலக்காக டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயித்துள்ளது. ஆனால், முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் மழை வெளுத்து வாங்க துவங்கியது. கடந்த ஒரு மணி நேரமாக பெய்த […]
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய வந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கம் மோசமாக இருந்தது. பவர் பிளேயிலேயே அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அட ஆமாங்க.., முதலில் பேட்டிங் செய்த டெல்லி […]
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இப்பொது முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்ய போகிறது . இந்த சீசனை சிறப்பாக தொடங்கிய டெல்லி கேபிடல்ஸ், தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற […]
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. லக்னோ – டெல்லி அணிகள் மோதிய முதல் போட்டியில் டெல்லி அணி லக்னோவை வீழ்த்தியதால் இந்த போட்டியில் டெல்லியை பழிவாங்குமா லக்னோ என எதிர்நோக்கப்படுகிறது. டெல்லி அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் முனைப்பில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் […]
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாட உள்ளன. லக்னோ – டெல்லி அணிகள் மோதிய முதல் போட்டியில் டெல்லி அணி லக்னோவை டெல்லி மைதானத்தில் வைத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியில் லக்னோ அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாட உள்ளது. அதேபோல 2ஆம் இடத்தில் உள்ள டெல்லி அணி […]
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று டெல்லி அணி கடைசி நேரத்தில் வெற்றிபெற்றது. போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளரான முனாஃப் படேல், ஆட்டத்தின் போது நடுவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பிசிசிஐ-யின் கண்டனத்தையும் நடவடிக்கையையும் எதிர்கொண்டுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணி எதிரணியுடன் விறுவிறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, நடுவரின் முடிவு ஒன்று முனாஃப் படேலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக […]
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. 189 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து சமன் செய்ததால் சூப்பர் ஓவருக்கு […]
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி சார்பாக, அபிஷேக் போரெல் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் அற்புதமான பார்ட்னர்ஷிப்பின் உதவியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 189 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. அதன்படி, முதலில் பேட்டிங் […]