விராட் கோலி இன்னும் 5 ஆண்டுகள் பேட்டிங்கில் மிரட்டுவார் என்று ஏபி டிவிலியர்ஸ் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான ஏபி டிவிலியர்ஸ் பல சாதனைகளை தென்னாப்பிரிக்காக படைத்துள்ளார் மேலும் ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற பேட்டியில் அவரிடம் விராட் கோலி பற்றி கேட்டதற்கு இந்த ஊரடங்கு காலம் விராட் கோலிக்கு நன்றாக இருக்கவும் இதன் மூலம் அவர் புத்துணர்ச்சியுடன் மீண்டும் களம் திரும்ப முடியும் அடுத்த ஐந்து ஆண்டுகள் அவரிடம் பெரிய விஷயங்களை எதிர்பார்க்கிறேன் ஒரு பேட்ஸ்மேனாக விராட்கோலி என்னைவிட நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார் ஐபிஎல் காலங்களில் 15 ஓவர்கள் வரை விளையாட வேண்டும் என்று விரும்புவார் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…