விராட் கோலி தான் நம்பர் 1 – முகமது யூசுப் ஓபன் டாக்..!!

Published by
பால முருகன்

விராட் கோலி தான் நம்பர் 1 கிரிக்கெட் வீரர் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் அவர் செய்த சாதனைகளை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். விராட் கோலி, இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 70 சதங்களை விளாசியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை கோலி ஓய்வு பெறுவதற்கும் முறியடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விராட் கோலியை பற்றி பலர் பெருமையாக புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விராட் கோலியை புகழ்ந்து கூறியுள்ளார்.

இதில் “நான் விராட் கோலி பயிற்சி எடுக்கும் பார்த்ததில்லை. ஆனால் டுவிட்டரில் சில பயிற்சிகள் மட்டும் வீடியோக்களை அல்லது சில இடங்களில் பார்த்துள்ளேன். இன்றைய காலக்கட்டத்தில், அருமையான மாடர்ன் கிரிக்கெட் என்றால் என்ன என்று என்னிடம் கேட்டால், பயிற்சி பற்றிதான் நான் சொல்வேன். வீராட் கோலியின் அபாரமான ஆட்டத்திற்குப் பின்னால் அவரது பயிற்சிதான்இருக்கிறது. இன்றயை கிரிக்கெட் காலகட்டத்தில் விராட் கோலி தான் நம்பர் 1 “என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 minutes ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

46 minutes ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

3 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

4 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

4 hours ago