நேற்று முன்தினம் நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியும் ,இங்கிலாந்து அணியும் மோதியது.இப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.இதனால் இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் முதல் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி தோற்று இருந்தால் பாகிஸ்தான் அணி எளிதாக அரையிறுதிக்கு சென்று இருக்கும்.ஆனால் இந்திய அணி தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாக்கர் யூனிஸ் இந்திய அணியை மறைமுகமாக சாடி உள்ளார்.அவர் ட்விட்டர் பக்கத்தில்” நீங்கள் யார் என்பது முக்கியம் அல்ல.வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்களோ?அது தான் நீங்கள் யார் என்பதை தீர்மானிக்கும்.
மேலும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு போகிறதா ?போகலாய ?என்பது வேற விஷயம் ஆனால் சில சாம்பியன்களின் ஆட்டத்தை சோதிக்கப்பட்டது.அதில் அவர்கள் மோசமாக தோல்வியடைந்து உள்ளார்கள் என கூறினார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…