கொரோனோ வைரஸ் தாக்கம் உலக நாடுகளுக்கு தன் கொடூர முகத்தை காட்டி வருகிறது .இதுவரை 1,714,480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 103,789 பேர் உயிரிழந்துள்ளனர் .
கடந்த மாதம் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டி முதல் டோக்கியோவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டி வரை இந்த கொடூர கொரோனோவுக்கு பயந்து நிறுத்தப்பட்டுள்ளது .இந்நிலையில் பிரபல கிரிக்கெட் நடுவரான அனில் சவுத்ரி மரத்தில் ஏறிக்கொண்டு போன் பேசும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது .
இதுகுறித்து தெரிவித்துள்ள அனில் சவுத்ரி நான் என் பழமையான கிராமத்தில் உள்ளேன் , இது டெல்லியில் இருந்து 80 கிமீ தூரத்தில் உள்ளது.இங்கு தொலைபேசியில் பேச முடியாது சரியாக நெட்வொர்க் கிடைக்காது .அவ்வாறு நெட்வொர்க் கிடைக்காத சமயத்தில் மரத்தில் ஏற வேண்டியுள்ளது எனக்கு ஐசிசி இணையதளத்தில் சில வேலைகள் செய்ய வேண்டியுள்ளது அவற்றை செய்வதற்கு இணையம் தேவை அது இங்கு கிடைக்காது என்று கூறியுள்ளார் .
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…