ஐபிஎல் தொடரின் 29 ஆம் போட்டியான இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 29 ஆம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, சென்னை அணியில் தாய் மைதானமான துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இரு அணிகளும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியது. அதில் ஹைதராபாத் அணி 3 போட்டிகளிழும், சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் புல்லிபட்டியலில் முன்னேற இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறது.
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணியை பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், இன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேனில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முதல் போட்டியிலே நன்றாக ஆடிவந்த ஜெகதீசன், தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. அவரைதொடர்ந்து அணியின் அதிரடி வீரர் டு-ப்ளசிஸ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவினால், தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப்ஸ் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது, குறிப்பிடத்தக்கது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…