ஐபிஎல் தொடரின் 29 ஆம் போட்டியான இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 29 ஆம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, சென்னை அணியில் தாய் மைதானமான துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இரு அணிகளும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியது. அதில் ஹைதராபாத் அணி 3 போட்டிகளிழும், சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் புல்லிபட்டியலில் முன்னேற இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறது.
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணியை பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், இன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேனில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முதல் போட்டியிலே நன்றாக ஆடிவந்த ஜெகதீசன், தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. அவரைதொடர்ந்து அணியின் அதிரடி வீரர் டு-ப்ளசிஸ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவினால், தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப்ஸ் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…