#CSKvSRH: ஹாட்-டிரிக் தோல்வியில் இருந்து தப்புமா தல தோனியின் சென்னை அணி?

Published by
Surya

ஐபிஎல் தொடரின் 29 ஆம் போட்டியான இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 29 ஆம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, சென்னை அணியில் தாய் மைதானமான துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரு அணிகளும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியது. அதில் ஹைதராபாத் அணி 3 போட்டிகளிழும், சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் புல்லிபட்டியலில் முன்னேற இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறது.

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணியை பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், இன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேனில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முதல் போட்டியிலே நன்றாக ஆடிவந்த ஜெகதீசன், தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. அவரைதொடர்ந்து அணியின் அதிரடி வீரர் டு-ப்ளசிஸ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவினால், தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப்ஸ் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது, குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

5 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

7 hours ago