இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரும் , டெஸ்ட் அணியின் கேப்டனுமான ஜோ ரூட் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் , நாங்கள் உலகக்கோப்பையை வென்றதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்ட இலக்கை பாதி கடந்து விட்டோம்.
அடுத்து வர இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ளது.இந்த தொடரில் நாங்கள் வெற்றி பெற்றால் கிரிக்கெட்டில் உச்சநிலையை அடைந்ததாக அர்த்தம்.
உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை தோற் கடிதோம். இந்த போட்டியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்தனர். இதை விட அதிகமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரில் போராட வேண்டும்.
2005-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.அப்போது எனக்கு வயது 14 . அந்த போட்டியை நான் டிவியில் பார்த்தேன் .இந்த போட்டி என்னை வெகுவாக கவர்ந்தது.அதே போல இந்த முறையும் இளம் வீரர்களை கவரும் வகையில் சாதித்து காட்டுவோம் என கூறினார்.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…