16 பாயிண்ட் எடுத்தும் பிளே ஆஃப் போகாத ராஜஸ்தான்! காரணம் என்ன தெரியுமா?

Published by
பால முருகன்

Rajasthan Royals : 16 புள்ளிகளை பெரும் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு  செல்வது உறுதிப்படுத்தவில்லை.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பான பார்மில் விளையாடி கொண்டு இருக்கிறது. இதுவரை இந்த சீசனில் 9போட்டிகள் விளையாடி 8 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.  கடைசியாக நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதை கிட்டத்தட்ட உறுதி செய்தது.

இந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்னும் 5 போட்டிகள் விளையாடவுள்ளது. அந்த 5 போட்டிகளில் எதாவது ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட கண்டிப்பாக 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதை உறுதி செய்துவிடும்.

16 புள்ளிகளை இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  பெற்று இருந்தாலும் கூட புள்ளி விவரப்பட்டியலில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் “Q” சிம்பிள் அதிகாரப்பூர்வமாகவே கொடுக்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணமே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (முன்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) தவிர, மற்ற அனைத்து அணிகளும் 16 புள்ளிகளை எட்டிவிட முடியும்.

குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்னும் 5 போட்டிகள் விளையாடவுள்ளது. அந்த 5 போட்டிகளிலும் 5 வெற்றிகளை பெற்று மொத்தமாக 8 வெற்றிகளை பெற வேண்டும். அப்படி பெற்றுவிட்டது என்றால் கண்டிப்பாக  புள்ளி விவரப்பட்டியலில் 16 புள்ளிகள் எடுத்துவிடும். எனவே, இதன் காரணமாக தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  16 புள்ளிகளை பெற்றும் இன்னும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு  செல்வது உறுதிப்படுத்தவில்லை. வரும் போட்டிகளில் வெற்றிபெற்று அதனை உறுதி செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ipl 2024 points table [file image]
Published by
பால முருகன்

Recent Posts

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

2 hours ago

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

2 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

3 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

4 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

4 hours ago

பிளே ஆப் சென்ற மும்பை….. டெல்லியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணங்கள் இதுதான்!

மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…

4 hours ago