ஆஹா…7 போட்டியில் 50 விக்கெட் …’உலக சாதனை’ படைத்த இலங்கை வீரர்.!!

Published by
பால முருகன்

டெஸ்ட்  போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இலங்கை அணி வீரர் பிரபாத் ஜெயசூர்யா படைத்துள்ளார். 

இலங்கை அணி தற்போது அயர்லாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அந்த வகையில் அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்  போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

அதன்படி, பிரபாத் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகளின் ஆல்ஃப் வாலண்டைன் அதிவேகமாக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை (எட்டு போட்டிகள்) வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்திருந்தார். தற்போது அவருடைய அந்த சாதனையை பிரபாத் ஜெயசூர்யா முறியடித்துள்ளார்.

மேலும், பிரபாத் ஜெயசூர்யா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்களும், அடுத்த இன்னிங்சில் தற்போதுவரை,  2 விக்கெட்  என மொத்தமாக 7 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் இவர் இந்த உலக சாதனையை படைத்துள்ளார். இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

43 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

3 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago