rahane 50 [Image - Twitter/@BCCI]
இந்திய அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளை முடிவில் ரஹானே மற்றும் தாக்குர் உதவியுடன் 260/6 ரன்கள் எடுத்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்ய களமிறங்கிய இந்தியா தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது.
ஜடேஜா மற்றும் ரஹானே இருவரும் சேர்ந்து அணிக்கு 50 ரன்களை எடுத்து கொடுத்தனர், ஜடேஜா 48 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷர்துல் மற்றும் ரஹானே இருவரும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடி வருகின்றனர். நிதானமாக விளையாடி ரஹானே தனது அரைசதம் கடந்தார்.
ரஹானே 89* ரன்களும், ஷர்துல் 36* ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். உணவு இடைவேளை வரை இந்தியா 6 க்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…