உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்னே தோனியின் ஓய்வு பற்றி விவாதங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. உலகக்கோப்பைக்கு பின்னர் 20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் தோனிக்கு வாய்ப்பில்லை என பிசிசிஐ அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து வெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அப்போது ராணுவத்தில் இணைந்து பணியாற்ற போவதாக கூறி தோனி இரண்டு மாதங்கள் விடுப்பு அறிவித்தார்.பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டி-20 போட்டிகளில் தோனிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.
அடுத்ததாக பங்களாதேஷ் அணி எதிரான தொடர் வரவுள்ளது. இந்நிலையில் தோனி தன்னுடைய விடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பங்களாதேஷ் அணியுடன் டி-20 போட்டிகளில் தோன விளையாட மாட்டார் எனவும் , டிசம்பர் மாதம் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணி உடனான தொடரில் தோனி விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…