மீண்டும் களத்தில் தோனி..! எந்த தொடர் தெரியுமா…?

Published by
murugan

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பை போட்டிக்கு பிறகு   விளையாடவில்லை. அதன் பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் , தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணியுடன் விளையாடி உள்ளது.ஆனால் இந்த ஒரு தொடரில் கூட தோனி விளையாடவில்லை.
இதனால் தோனி  எப்போது விளையாடுவார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தோனி மைதானத்தில் பயிற்சி செய்து போன்ற புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனால்  அடுத்த மாதம் நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தோனி  கண்டிப்பாக கலந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் தோனி இடம்பெறவில்லை இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பங்களாதேஷில் ஆசியா  லெவேன் அணிக்கும், ரெஸ்ட் ஆஃ ப் தி  வேர்ல்டு அணிக்கும்  இடையே 2 டி20  போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த போட்டியில்  ஆசியா கிரிக்கெட் அணிகளை சார்ந்த வீரர்கள் இடம் பெற உள்ளன. இதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் சில இந்திய விளையாட பிசிசிஐயிடம் அனுமதி கேட்டு உள்ளது.
அதில் தோனி, ஹார்திக்  பண்டியா , கோலி ,பும்ரா  ஆகியோர் ஆசிய லெவன் அணியில் விளையாட பிசிசிஐயிடம் அனுமதி கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பிசிசி அனுமதி கொடுத்தால் ஐபிஎல் தொடருக்கு முன்பாக தோனி  மீண்டும் விளையாட வாய்ப்பு உள்ளது .

Published by
murugan

Recent Posts

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

16 minutes ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

58 minutes ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

1 hour ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

4 hours ago