மனைவி , மகளுடன் நடனமாடி அசத்தும் தோனி .! வைரல் வீடியோ உள்ளே.!

Published by
Ragi

தல தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் அன்பு மகள் ஷிவாவுடன் நடனமாடி அசத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி , கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.அதனை தொடர்ந்து சூப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல் தொடரில் வழிநடத்தினார் தல தோனி .

ஆனால் சென்னை அணி லீக் சுற்றில் வெளியேறி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது . கடைசியாக தோனியை ஐபிஎல் தொடரில் தான் நேரடியாக பார்க்க முடிந்தது .இனி தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனியை அடுத்த ஐபிஎல் தொடரில் தான் பார்க்க முடியும் என்றிருந்த ரசிகர்களுக்கு குடும்பத்துடன் நடனமாடும் வீடியோ மூலம் சந்தோஷத்தை கொடுத்துள்ளார்.

ஏதோ ஒரு சுப நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தில் கோட் சூட்டில் உள்ள தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் அன்பு மகள் ஷிவாவுடன் நடனமாடுகிறார்.தற்போது அந்த வீடியோ சமூக ஊடகங்களில் செம வைரலாகி வருகிறது .பிஸியாக இருந்தாலும் எப்போதும் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆளாக திகழ்ந்து மற்றுள்ளவருக்கு முன் உதாரணமாக திகழ்கிறார் தோனி .

 

Published by
Ragi

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

6 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

7 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

8 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

8 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

9 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

9 hours ago