உலகக்கோப்பை போட்டிக்கு பின்பு தனது ஓய்வை தோனி அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய ராணுவத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சி பெற அனுமதி கிடைத்தது. இதனையடுத்து அவர் பாராசூட் ரெஜிமென்ட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார் பின்பு அவர் காஷ்மீரில் உள்ள விக்டர் படையுடன் சேர்ந்து ரோந்து பணியிலும் மேற்கொண்டார்.
அதன்பின்பு தனது சொந்த ஊருக்குத் திரும்பிய தோனி ராணுவ வீரர்கள் போல் தலையில் கருப்பு துணியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.
தற்பொழுது தோனி அமெரிக்காவில் உள்ள கோல்ப் மைதானத்தில் கேதர் ஜாதவ் உடன் கோல்ஃப் விளையாடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதிலும் தோனி தலையில் கருப்பு துணி கட்டி உள்ளார். இந்த பதிவை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கேதர் ஜாதவ் அனைவருக்கும் தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்கள் என்றும் ஹாக்கியில் புகழ்பெற்ற வீரர் தியான் சந்தை நினைவுகூறும் விதமாக பதிவிட்டுள்ளார்.
சென்னை : உடல்நலக் குறைவால் அவர் இன்று காலமானதை அடுத்து, ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. மு.க.முத்துவின் உடலுக்கு…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், நெல்லூரில் சந்தேகத்தின் பேரில் வட…
சென்னை : நாகப்பட்டினம், வேதாரண்யம், செருதூர் மீனவ கிராம முக துவாரத்தில் எடப்பாடி கே பழனிசாமி மக்களிடம் குறைகளை கேட்டு…
சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து மறைவுக்கு…
மும்பை : மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் ஒரு தீவிரமான ஆக்ஷன்…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமீபத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, ஜூலை 19, 2025 அன்று வெளியான தகவல்களின்படி,…