ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 18 ஆம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஜோக்கோவிச்!

Published by
Surya

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் 7-5 6-2 6-2 என்ற நேர் செட்களில் ஜோக்கோவிச் வெற்றிபெற்று, தனது 9வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், பெல்பர்ன் நகரில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரை இறுதி போட்டி, கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ரஷ்யாவை சேர்ந்த டானில் மெத்வெடேவ் மற்றும் கிரீஸ் கிரீஸை சேர்ந்த ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ் ஆகியோர் மோதினார்கள். இந்த போட்டியில் மெத்வெடேவ் வெற்றிப்பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றார்.

இதனையடுத்து இன்று நடைபெற்ற டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் சேர்பியாவைச் சேர்ந்த நொவாக் ஜோக்கோவிச், ரஷ்யாவின் டனில் மெட்வெடேவ் மோதினார்கள். மிக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த இந்த இறுதி போட்டியில் 7-5 6-2 6-2 என்ற நேர் செட்களில் ஜோக்கோவிச் வெற்றிபெற்று, தனது 9வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
இது அவரது 18வது கிராண்ட்ஸ்லாம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

12 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

13 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

14 hours ago