இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக்கோப்பை இறுதி போட்டியில் விளையாடினார்.அதன் பிறகு நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி உடன் விளையாடிய தொடர்களில் தோனி விளையாடவில்லை.
தோனி ஒய்வை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தோனியின் ஓய்வை பற்றி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்து உள்ளார்.
அதில் ,இந்திய அணிக்காக தோனி பல சாதனைகளை படைத்து உள்ளார். சிறந்த கேப்டனாகவும் இருந்து உள்ளார்.எப்போது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்பது பற்றி அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
அவர் இன்னும் சில நாள்கள் விளையாட நினைத்தால் அதை மதிக்க வேண்டும்.மேலும் பண்ட்டை தோனி உடன் ஒப்பிட வேண்டாம்.தோனி சிறந்த வீரராக உடனே உருவாக்க வில்லை. அவருக்கு சில காலங்கள் தேவைப்பட்டது.அதேபோல பண்ட் தோனி போல உருவாக சில காலங்கள் ஆகும்.
டி 20 உலககோப்பைக்கு இன்னும் ஓராண்டு உள்ளது.அதற்கு இன்னும் அதிக நேரம் உள்ளது. அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என நெருக்கடி கொடுப்பது தவறு.நம்பிக்கை கொடுப்பதன் மூலம் அவரின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வைக்க முடியும் என கூறியுள்ளார்.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…