ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்ஸராக ட்ரீம் 11 நிறுவனம், ரூ.222 கோடிக்கு தேர்வு செய்யாட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் விளையாடவுள்ள 8 அணிகள், ஆர்வமாகவும், தீவிரமாகவும் பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்தநிலையில், ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்ஸரிலிருந்து சீன நிறுவனமான விவோ விலகியது.
இதனைதொடர்ந்து, ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்ஸர்களுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்த நிலையில், இந்தியாவின் முன்னனி நிறுவனங்கள் டைடில் ஸ்பான்சர்ஷிப்க்கான போட்டியில் களமிறங்கியுள்ளனர். மேலும், ஸ்பான்சர்ஷிப்க்கான தொகையாக ரூ.300 கோடியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அந்தவகையில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களாக ட்ரீம் 11, பைசூஸ், டாடா, அன்ஹக்கேடமி, பதஞ்சலி போன்ற நிறுவனங்கள் களமிறங்கியுள்ளனர். இந்த ஐபிஎல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் யார் என பிசிசிஐ இன்று அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த ஏலத்தில் ட்ரீம் 11 நிறுவனத்துடன் ரூ.222 கோடிக்கு ஒப்பந்தம் செய்யாட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…