ஆஸ்திரேலியாவிற்கு பாகிஸ்தான் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. போட்டியில் தோல்வி அடைந்தாலும் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் யாஷிர் ,நாசிம் கான் உள்ளிட்ட வீரர்கள் கால் டாக்சியில் ஒரு ஹோட்டலுக்கு சென்று உள்ளனர். பாகிஸ்தான் வீரர்கள் சென்ற அந்த கால் டாக்ஸி ஓட்டிய டிரைவர் இந்தியர்.
டாக்ஸியில் ஏறி அனைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என தெரிந்து கொண்ட இந்திய கால் டாக்ஸி ஓட்டுனர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இருந்து பணம் எதுவும் வேண்டாம் என கூறியுள்ளார். உடனே பாகிஸ்தான் வீரர்கள் அந்த இந்திய கால் டாக்ஸி ஓட்டுனரை தாங்கள் சாப்பிட சென்ற ஹோட்டலுக்கு அழைத்து சென்று விருந்து வைத்து உள்ளனர்.
இதை ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜான்சனிடம் போட்டியின்போது வர்ணணையாளர் அலிசன் இது குறித்து கூற மற்ற அனைவருக்கும் இந்த சம்பவம் தெரிய வந்தது . தற்போது உணவகத்தில் டாக்ஸி ஓட்டுனருடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இருக்கும் புகைப்படம் பரவி வருகிறது.
இதனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ரசிகர்கள் பலர் பாகிஸ்தான் வீரர்களுக்கும் , டாக்ஸி ஓட்டுனருக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…