அதிரிச்சியில் ரசிகர்கள்..!! கால்பந்து வீரர் மதிஜா சார்கிச் காலமானார்!!

Published by
அகில் R

மதிஜா சார்கிச் : கால்பந்து வீரரான கோல் கீப்பராக விளையாடி வரும் மதிஜா சார்கிச் உடல்நல குறைவால் காலமானார்.

இங்கிலாந்து நாட்டில் பிறந்த இவர் மாண்டினீக்ரோ தேசிய அணிக்காக விளையாடி வந்தவர் ஆவார். மேலும், EFL சாம்பியன்ஷிப் மில்வால்க்கு கிளப்பிற்காக கோல்கீப்பராக விளையாடுகிறார். மேலும், ஓவர் ஆஸ்தான வில்லா கிளப்பிற்காகவும் விளையாடி வருகிறார். இவர் இன்று அவரது 26 வயதில் உடல்நல குறைவால் உயிரிழந்திருக்கிறார்.

புட்வா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் வாழ்ந்து வந்த இவர் தீடிரென நோய்வாய் பட்டுள்ளார். அது தீவிரமானதும், அவரது நண்பர்கள் உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்தது சென்றுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமாக காலை 6:30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இவரது இந்த உயிரிழப்பானது அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் மில்வால் கிளப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது இந்த இழப்பிற்கு அவர் விளையாடிய கிளப்புகளும், அவரது ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

2 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

2 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

4 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

4 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

5 hours ago