ஜெர்மனியிலிருந்து இந்தியா வரும் கிராண்ட்மாஸ்டர்.. ஆனால் சென்னை வருவதில் தாமதம்!

Published by
Surya

மூன்று மாதங்களுக்கு பிறகு செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாத ஆனந்த், சென்னை திரும்பவுள்ளார்.

ஜெர்மனியில் நடைபெற்ற பன்டேஸ்லிகோ செஸ் தொடரில் பங்கேற்க விஸ்வநாத ஆனந்த் சென்றார். அங்கு போட்டிகள் முடிந்த பின் அவர் இந்தியா புறப்பட இருந்தார். ஆனால் அந்த சமயம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது.

மேலும், ஜெர்மனியிழும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில், அவர் இந்தியா வரமுடியாமல் ஜெர்மனியிலே சிக்கினார். தற்பொழுது இந்தியாவில் விமான சேவை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு பிறகு விஸ்வநாத ஆனந்த இந்தியா புறப்பட்டார். ஜெர்மனியிருந்து டெல்லி வந்து, டெல்லியிலிருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் வரவுள்ளார். ஆனால் கர்நாடகாவில் வரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். இதனால் அவர் அங்கேயே தங்கி, 14 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பவுள்ளார்.

Published by
Surya

Recent Posts

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்! 

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

4 minutes ago

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…

54 minutes ago

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…

2 hours ago

எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

3 hours ago

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…

3 hours ago

கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…

4 hours ago